எழும்பூர்: காய்ச்சல் பாதிப்பு...சிறுவன் உயிரிழப்பு
சென்னை சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த புவியரசன் மகன் சக்தி சரவணன். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காய்ச்சல் இருந்ததை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்
Tags :