அரசு பள்ளியில் புத்தகம், காலனி, ஷீ வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ள சேர்மன் சுவாமிநாதன் முதலியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாலை போட்டிருந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் அறை அருகாமையில் உள்ள அறையில் அரசு பள்ளி பயிலும் மாணவர்களின் புத்தகங்கள் காலணிகள், ஷூ போன்றவை வைக்கப்பட்டிருந்த அறையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றி தீ மல மலவென வேகமாக பரவி புகை மண்டலம் போல் காட்சி அளித்தது.
தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அறையின் உள்ளே இருந்த புத்தகம், பை, காலனி, ஷீ போன்றவை முற்றிலுமாக இருந்து தீ பறவையை இருந்ததை ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால் இன்று பள்ளி விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய அரசு பள்ளியில் உள்ளே மர்ம நபர்கள் எதிரி குதித்து உள்ளே வந்து தீ பற்றி வைத்தார் அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் போலீசார விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : அரசு பள்ளியில் புத்தகம், காலனி, ஷீ வைக்கப்பட்டிருந்த அறையில் பயங்கர தீ விபத்து