10 கோடி ரூ.மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது.

by Editor / 16-11-2023 12:49:49pm
10 கோடி ரூ.மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் வழியாக கேரளா மாநிலம் கொண்டு செல்ல முயன்ற 10 கிலோ (சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள)  திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை கடத்தி விற்க முயன்ற, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த அருணாச்சலம்(53),  வேலாயுதம்(47), நாங்குநேரியை சேர்ந்த சுந்தர்(28), முன்னீர்பள்ளம் பகுதியை சார்ந்த நாராயணன்(41) ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்து வனத்துறையிடம் ஒப்படைப்பு. வனத்துறையினர்  விசாரணை.


 

 

Tags : 10 கோடி ரூ.மதிப்புள்ள திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டியை கடத்தி விற்க முயன்ற 4 பேர் கைது.

Share via