சர்பரைஸ் தராத கணவர்: ஒரே குத்தில் காலி செய்த மனைவி

by Staff / 25-11-2023 02:00:01pm
சர்பரைஸ் தராத கணவர்: ஒரே குத்தில் காலி செய்த மனைவி

புனேவை சேர்ந்த நிக்கில், அவரது மனைவி ரேணுகாவின் பிறந்தநாளன்று துபாய்க்கு அழைத்து செல்லாததாலும், பரிசு தராததாலும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் பிரச்னை ஏற்பட நிக்கிலின் முகத்தில் ரேணுகா குத்துவிட, மூக்கு, பற்கள் உடைந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து ரேணுகா கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via