தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் 4 யூனிட் செய்யப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

by Staff / 28-04-2022 01:59:24pm
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் 4 யூனிட் செய்யப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நான்காவது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது .தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் செயல்பட்டு வரும் நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே 2 3 5 ஆகிய யுனிட்கள்  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது நான்காவது யூனிட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது 5 யூனிட்டுகள் இருந்து மொத்தம் 10 50 மெகா மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் தற்போது 1வது யூனிட்டில் இருந்து 210 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது

 

Tags :

Share via