30கோடிரூபாய் போதைப்பொருள் மற்றும் ஒரு படகு பறிமுதல் 7 பேர் கைது.

by Editor / 21-02-2022 09:32:59am
30கோடிரூபாய் போதைப்பொருள் மற்றும் ஒரு படகு பறிமுதல் 7 பேர் கைது.

தூத்துக்குடி கீழவைப்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜஸ் என்ற போதைப்பொருள் மற்றும் ஒரு படகு பறிமுதல்;  இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : 7 arrested for seizing 30 crore rupees worth of drugs and a boat.

Share via