3 இளைஞர்கள் பலி, 2 பேர் கவலைக்கிடம்

by Staff / 26-11-2023 01:08:45pm
3 இளைஞர்கள் பலி, 2 பேர் கவலைக்கிடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கோனேரி பள்ளி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 3 இளைஞர்கள் பலியாகினர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via