இளம் வயதினருக்கு மாரடைப்பு: அமைச்சர் அதிர்ச்சி தகவல்
குஜராத் மாநில கல்வித்துறை அமைச்சர் குபேர் டிண்டோர் தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதவாது கடந்த ஆறு மாதங்களில் 1,052 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் 80 விழுக்காடுக்கும் மேல் 11 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். எனவே மாரடைப்பு ஏற்படும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்க சுமார் 2 லட்சம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு சிபிஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
Tags :