பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக இருந்ததாக ஜிஎஃப்இசட் ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக அந்த நாட்டில் தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. சனிக்கிழமையன்று 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்களை மறுவாழ்வு மையங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
Tags :