அரசு மதுபான கடையில்மதுபாட்டிகல் பணம் கொள்ளை:

by Editor / 14-12-2023 10:29:24am
அரசு மதுபான கடையில்மதுபாட்டிகல் பணம் கொள்ளை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அத்தியூர் அரசு மதுபான கடையில் நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கடையின் ஷட்டரை உடைத்து மதுபாட்டிகல் பணம் கொள்ளை: சம்பவ இடத்தில் பகண்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 

Tags : மதுபாட்டிகல் பணம் கொள்ளை:

Share via