புத்தாண்டின் முதல் 4 நாட்களில்.. 400 இறப்புகள்
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் 400 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் விரிவான சோதனைகளை மேற்கொள்வதுடன், முன்னர் அமல்படுத்தப்பட்ட ஆயுதத்தடை மீண்டும் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags :