சிராவயல் மஞ்சுவிரட்டு - சிறுவன் உள்பட 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இன்று காலையில் காளை முட்டி 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் 271 காளைகள், 81 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Tags :