அரசு போக்குவரத்து கழக ஊழியர் கொலை வழக் பாதிரியாரை பிடிக்க 5 தனிப்படை
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் கொலை வழக்கில் மைலோட்டை சேர்ந்த ரமேஷ் பாபு, மைலோடு சர்ச் பாதிரியார் ராபின்சன் மற்றும் மைலோட்டை சேர்ந்த ஜஸ்டிஸ் ரோக், சுரேஷ், எட்வின் ஜோஸ், சோனிஸ், அஜய், அர்வின், டெரிக், வினோ, வின்சென்ட், ஜெனிஸ், பெனிட்டோ மற்றும் 2 பேர் என 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ரமேஷ் பாபு அரசு வழக்கறிஞர் ஆவார். தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும் உள்ளார். ராபின்சன், பெனிட்டோ இருவரும் பாதிரியார்கள். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
Tags :