தேர்தல் வாக்குறுதியால் காங்கிரஸ் வெற்றி பெற்றதா.?

by Staff / 03-12-2023 01:50:42pm
தேர்தல் வாக்குறுதியால் காங்கிரஸ் வெற்றி பெற்றதா.?

தெலங்கானா 70 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.. இதனால் , காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும்என்றநிலை உருவாகியுள்ளது. . காங்கிரஸின் வெற்றிக்கு  தேர்தல் வாக்குறுதிகள் தான் காரணம் என்று கருதப்படுகிறது. மகளிருக்கு மாதம் ரூ.2,500, ரூ.500விலையில் எரிவாயு உருளை [சிலிண்டர். ]அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவசம்,, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, 200 யூனிட் இலவச மின்சாரம். ,முதியோருக்கு மாதம் ரூ.4,000 ஓய்வூதியம் போன்ற அறிவிப்புகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

 

Tags :

Share via