இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடக்கம்
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தொடக்க உரையாற்றுகிறார். ஆளுநர் உரைக்கு பின் இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்படவுள்ளது. அரசின் நலத்திட்டங்கள், மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டமிடப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் உள்ளிட்டவை ஆளுநர் உரையில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :