மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

by Staff / 27-01-2024 12:14:30pm
மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

மேற்கு வங்காளத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை 7 நாட்களுக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியுடன் நிலுவையில் உள்ள நிதி குறித்து விவாதித்தார். வங்காளத்திற்கு ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றார். இந்நிலையில், நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via