நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அன்று: ராமதாஸ்

by Staff / 02-02-2024 12:30:07pm
நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அன்று: ராமதாஸ்

நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அன்று .ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன் என்றும் என்றும்இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுங்கி இருக்க முடியாது. மக்களுக்காக உழைப்பது என்று வந்துவிட்டால், வயது ஒரு தடையில்லை. தமிழக மக்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறிவிட்டால் நான் நிம்மதியாக ஓய்வெடுக்கச் செல்வேன்" என்றும் ராமதாஸ் பா.ம.க.நிறுவனா் டாக்டா். ராமதாஸ்  தம் கட்சிப் பொதுக்குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via