விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்கள் இல்லை: தினகரன்
தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இடைக்கால பட்ஜெட் குறித்து பேசிய அவர், "பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது மகிழ்ச்சியை தந்தாலும், விவசாயிகளின் ஊக்கத்தொகை இரட்டிப்பு, உர மானியம், குறைந்தபட்ச ஆதாரவிலை, கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது கவலையடைய செய்கிறது" என தெரிவித்துள்ளார்.
Tags :