சரண் சிங்கின் பணி நாட்டிற்கு முன்மாதிரி: மோடி

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு 'பாரத ரத்னா' விருது அறிவிக்கப்பட்டது எங்கள் அரசின் அதிர்ஷ்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த விருது நாட்டுக்காக அவர் ஆற்றிய எண்ணற்ற சேவைகளுக்கு அர்ப்பணிப்பதாக மோடி எக்ஸில் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர் என்று பாராட்டியுள்ளார். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இந்தியாவுக்கே முன்மாதிரி என்று கூறினார்.
Tags :