விண்ணில் பாய்ந்தது வானிலை செயற்கைகோள்.

by Editor / 17-02-2024 09:47:41pm
விண்ணில் பாய்ந்தது  வானிலை செயற்கைகோள்.

வானிலை பேரிடர் தகவல்களை முன்கூட்டியே துல்லியமாகக் கண்டறியும் இன்சாட் - 3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி - F14 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாயும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அது தற்போது வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் 2,274 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன.

 

Tags : விண்ணில் பாய்ந்தது வானிலை செயற்கைகோள்

Share via