இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட வளாகங்களை திறந்து வைக்க உள்ளார்.

by Admin / 20-02-2024 09:14:03am
இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட வளாகங்களை திறந்து வைக்க உள்ளார்.

இன்று பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீரில் ஐஐடி ஐஐஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை வளாகங்களை திறந்து வைக்க உள்ளார். இது குறித்து அவர்தான் x சமூக வலைதள பக்கத்தில், அனைத்து துறை வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கம் வாழ்க்கையை எளிதாக்கும் முக்கிய வளர்ச்சி பணிகளை துவக்கி வைப்பதற்காக பிப்ரவரி 20ஆம் தேதி ஜம்முவில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐஐடி ஐஐஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நிரந்தர வளாகங்களை பெறுவதால் கல்வித் துறைக்கு இது ஒரு முக்கிய நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via