தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க ஊடகவியலாளர் பயிலரங்கம்-ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா்.

சென்னையில் தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவின் சார்பாக நடைபெற்ற தமிழக - புதுச்சேரி. பா..ஜ.க ஊடகவியலாளர் பயிலரங்கம் நடந்தது.
இப்பயிலரங்கில்,ஆசீர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டு பேசினாா். நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சர்.சஹர்தீப்ஸ்புரி மாநில தலைவர் கே..அண்ணாமலை , புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழக சட்டமன்ற பா.ஜ.க குழுத் தலைவர் நயினாா் நகேந்திரன் கலந்து கொண்டனா். பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான நல்லாட்சி தொடர அனைவரும் தொண்டாற்ற வேண்டுமென்று உரை நிகழ்த்தினர்.

Tags :