வரலாற்று சிறப்புமிக்க பழமையான ஓவியக் கல்லூரி

இந்தியாவின் பழமையான ஓவியக் கல்லூரி சென்னை பெரியமேடு பகுதியில் உள்ளது. இதன் பழைய பெயர் ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ்' என்பதாகும். இந்த கல்லூரியின் தற்போதைய பெயர் 'அரசு கவின் கலை கல்லூரி’. 1850ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த கல்லூரி முதலில் அலெக்சாண்டர் என்பவரால் தனியார் ஓவிய பள்ளியாக தொடங்கப்பட்டது. அரசாங்கம் பொறுப்பெடுத்த பிறகு ஓவியக் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட தொடங்கியது.
Tags :