உத்தரகாண்டில் இடைவிடாது பெய்யும் கனமழை கங்கை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் அங்கு பாயும் கங்கை ஆற்றில் வெள்ள அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் கரையில் இருக்கும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது .ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து உள்ளதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன தொடர்மழை காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது
Tags :