மது அருந்த பணம் தராததால் தந்தை கொலை

by Staff / 21-02-2024 03:15:49pm
மது அருந்த பணம் தராததால் தந்தை கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் ன் இந் இந்திரா நகரில் நேற்று தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹேமந்த் என்ற நபர் மதுவுக்கு அடிமையானவர். இவர் நேற்று தனது தந்தை குஷி ராாம் சைனைனியிடம்ம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். ஆனால் குஷி ராம் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த், தந்தையை சுத்தியலால் தலையில் அடித்து கொன்றார். போலீஸ் விசாரணையில், தந்தை தன்னை கிண்டல் செய்ததால், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via