குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஒட்டிய ஓட்டுநர்

by Staff / 13-03-2024 03:58:38pm
குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஒட்டிய ஓட்டுநர்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி – நாக்பூர் இடையேயான நெடுஞ்சாலையில், 35 பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட இடத்தில் பேருந்து நிற்காததால், அப்பகுதியில் நின்றிருந்த கொள்ளையர்கள் பேருந்து டிரைவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது டிரைவரின் உள்ளங்கையைத் துளைத்துக் கொண்டு தோட்டா பாய்ந்து சென்றது. கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு குண்டு பாய்ந்த நிலையில் பேருந்தை ஓட்டிச் சென்று 35 பயணிகளில் உயிரை காப்பாற்றிய டிரைவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via