தூத்துக்குடி வெள்ள நிவாரணம்: எம்.பி‌., வலியுறுத்தல்

by Staff / 04-03-2024 12:21:42pm
தூத்துக்குடி வெள்ள நிவாரணம்: எம்.பி‌., வலியுறுத்தல்

தூத்துக்குடி வெள்ள நிவாரணம் குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேட்டி அளித்துள்ளார். அதில், மத்திய அரசின் மூன்று குழுக்கள் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தன. அந்தக் குழுக்கள் என்ன கூறின? மழையே பெய்யவில்லை எனக் கூறினார்களா? வெள்ளமே வரவில்லை எனக் கூறினார்களா? ஹெலிஹாப்டரிலிருந்து நிதியமைச்சர் பார்வையிட்டது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை என்று கூறினார்களா? அந்தக் குழுக்களின் அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இல்லையென்றால் பரிந்துரைக்கப்பட்ட நிதியைத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via