ஒரே நாடு ஒரே தேர்தல் -18,000 பக்க அறிக்கை தயார்

by Staff / 14-03-2024 12:43:32pm
ஒரே நாடு ஒரே தேர்தல் -18,000 பக்க அறிக்கை தயார்

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இன்று அளிக்க உள்ளது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக இந்த ஆய்வு முடிவுகளை சமர்ப்பிக்க உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via