தமிழக மீனவர்கள் 15 பேர் கைது
நாகபட்டின மீனவர்கள் இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டுயிருந்தனர் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். .இக் கைது நடவடிக்கைக்கு தமிழக மீனவர்கள் கடும் கட்டணம் தெரிவித்துள்ளதோடு அவர்களை மீட்க மத்திய- மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :