அமலாக்கத்துறையின் சம்மன் - புறக்கணித்தார் கெஜ்ரிவால்

by Staff / 18-03-2024 12:59:33pm
அமலாக்கத்துறையின் சம்மன் - புறக்கணித்தார் கெஜ்ரிவால்

தில்லி ஜல்போா்டு (குடிநீா் வழங்கல் வாரியம்) ஒப்பந்த விநியோகத்தில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புறக்கணித்தார். ஏற்கெனவே தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், கேஜரிவாலுக்கு 9-ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.எனவே , ஜல்போா்டு ஒப்பந்த முறைகேடு புகாரில் அமலாக்கத்துறையால் அவருக்கு புதிதாக சம்மன் அனுப்பப்பட்டடுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via