செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 28 -ல் முக்கிய உத்தரவு
அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில் பாலாஜி மனு மீது மார்ச் 28-இல் நீதிமன்றம் உத்தரவிட உள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் கைதாகி 299 நாட்களாக சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி, எவ்வித ஆதாரமும் இல்லாமல் ED தன்னை கைது செய்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இம் மனு மீது வரும் வியாழக்கிழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
Tags :