நாளை நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 வரை நடைபெற உள்ளது.

by Admin / 06-05-2023 10:17:35am
 நாளை நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 5.20 வரை நடைபெற உள்ளது.

 நாளை நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் 520 வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வை  தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 13 இந்திய மொழிகளில் எழுதலாம். நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டை பெறுவதற்காக தேசிய தேர்வு முகமை03 ந்தேதி வெளியிட்டது. நுழைவுச்சீட்டை பெறாத மாணவர்கள் www.https:/neet.nta.nic.inஎன்ற இணையதளத்தின் வழியாக தங்களுடைய  விண்ணப்பத்தினுடைய எண், பிறந்த தேதி கொண்டு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Tags :

Share via