காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.

by Editor / 23-03-2024 11:59:19pm
காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளுர் (தனி) - சசிகாந்த் செந்தில்,

கிருஷ்ணகிரி - கோபிநாத்,

கரூர் - ஜோதிமணி,

கடலூர் - விஷ்ணுபிரசாத்

, சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்,

விருதுநகர் - மாணிக்கம் தாகூர்

, கன்னியாகுமரி - விஜய் வசந்த்

ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.. இதில்,, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.
 

Tags : காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.

Share via