காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளுர் (தனி) - சசிகாந்த் செந்தில்,
கிருஷ்ணகிரி - கோபிநாத்,
கரூர் - ஜோதிமணி,
கடலூர் - விஷ்ணுபிரசாத்
, சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்,
விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
, கன்னியாகுமரி - விஜய் வசந்த்
ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.. இதில்,, கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : காங்கிரஸ் கட்சியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு.