இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அரசு மதுபான கடையிலிருந்து மதுபானங்கள் விற்பனை.

by Editor / 29-03-2024 09:28:26am
இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அரசு மதுபான கடையிலிருந்து மதுபானங்கள் விற்பனை.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி உரக்கிடங்கு சாலைப் பகுதியில் அமைந்துள்ளது அரசு மதுபான கடை கடந்த சில மாதங்களாக இந்த மதுபான கடையில் இரவு 10 மணிக்கு கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு சென்ற பிறகு அந்த கடையின் மேற்பார்வையாளர் திறந்து மதுபானங்களை சட்டவிரோதமாக விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் பாட்டில் ஒன்றுக்கு 50 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது

 

Tags : இரவு நேரங்களில் சட்ட விரோதமாக அரசு மதுபான கடையிலிருந்து மதுபானங்கள் விற்பனை.

Share via

More stories