சாலை விபத்து..5பேர் பலி

by Staff / 02-04-2024 12:03:20pm
 சாலை விபத்து..5பேர்  பலி

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சித்ரகூடில், அதிவேகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது டிப்பர் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோ அப்பளமாக நொறுங்கிப்போனது

 

Tags :

Share via