“கோயம்புத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

by Editor / 20-04-2024 09:27:44am
“கோயம்புத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், இதுகுறித்து கோவை பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை பேசுகையில், “கோயம்புத்தூர் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. ஒரே வாக்குச்சாவடியில் மட்டும் 830 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதில், அரசியல் தலையீடு இருக்கிறதா? என்ற சந்தேகம் வருகிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள்

Share via