நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகு

by Staff / 20-04-2024 02:03:35pm
நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகு

உத்தர கன்னடா மாவட்டம், பட்டாடக்கலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனமழை காரணமாக மாவினக்குரேவை மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த படகு ஒன்று அரபிக்கடலில் பகுதியில் உடைந்து மூழ்கியது. படகு மூழ்குவதைக் கண்ட ​​மற்றொரு படகில் இருந்த சிலர், விரைந்து வந்து மூழ்கிய படகில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மீனவர்களை மீட்டனர். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via