மணீஷ் சிசோடியா காவல் மீண்டும் நீட்டிப்பு

by Staff / 07-05-2024 01:08:08pm
மணீஷ் சிசோடியா காவல் மீண்டும் நீட்டிப்பு

டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அவருக்கு மீண்டும் நீதிமன்றக் காவலை நீட்டித்தது. மதுபான ஊழல் வழக்கில் மணீஷின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் காவலை இம்மாதம் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

 

Tags :

Share via