முதல்வருக்கு தாய்லாந்து தமிழ் சங்கம் நினைவுப் பரிசு

by Staff / 08-05-2024 01:48:12pm
முதல்வருக்கு தாய்லாந்து தமிழ் சங்கம் நினைவுப் பரிசு

தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் நடைபெற்ற "நடுகல்" திறப்பு விழாவில், தாய்லாந்து தமிழ் சங்கத்தினரால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் முதலமைச்சரிடம் வழங்கினார். 2ஆம் உலகப்போரின் போது சியாம் தாய்லாந்து - பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் கடந்த 1ஆம் தேதி நடுகல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தமிழ்நாடு அரசு சார்பில் கலந்து கொண்டார். அப்போது முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசினை இன்று சென்னை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சரிடம் வழங்கினார். உடன் நாடாளுமன்

 

Tags :

Share via