கள்ளஓட்டு போட்டவர்களை கவனித்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள்

by Editor / 14-05-2024 10:46:14am
கள்ளஓட்டு போட்டவர்களை கவனித்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வாக்குச் சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட வந்த இரண்டு நபர்களைப் பிடித்த சி ஆர் பி எப் வீரர்கள் இருவரையும் நடுரோட்டில் மண்டியிட வைத்து கைகளை மேலே உயர்த்தச் சொல்லி தடியால் அடித்து வெளுத்தனர் பிறகு இருவரையும் விசாரித்து இது போன்ற குற்ற சம்பவங்களில் இனிமேல்   ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்,

 

Tags : கள்ளஓட்டு போட்டவர்களை கவனித்த சி.ஆர்.பி.எப்.வீரர்கள்

Share via