4 வயது சிறுவன் பலி - பள்ளிக்கு தீ வைப்பு

by Staff / 17-05-2024 11:53:29am
4 வயது சிறுவன் பலி - பள்ளிக்கு தீ வைப்பு

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று  காணாமல் போன 4 வயது சிறுவன் டின்னி டாட் அகாடமி பள்ளி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்தப் பள்ளிக்கும், வெளியே நிறுத்தி வைக்கப்படு இருந்த பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து இச்சம்வம் குறித்து இன்று  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via