விதிகளை மீறிய வங்கிகளுக்கு ஆர்பிஐ அபராதம் விதிப்பு

by Staff / 28-05-2024 04:00:37pm
விதிகளை மீறிய வங்கிகளுக்கு ஆர்பிஐ அபராதம் விதிப்பு

விதிகளை மீறியதாக ICICI வங்கி மற்றும் YES வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. ICICI வங்கிக்கு ‘கடன்கள் மற்றும் முன்பணம் சட்டப்பூர்வ மற்றும் பிற கட்டுப்பாடுகள்’ குறித்த சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ரூ.1 கோடி அபராதமும், ‘வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை’ மற்றும் ‘உள்நாட்டு/அலுவலக கணக்குகளின் அங்கீகரிக்கப்படாத செயல்பாடு’ ஆகியவற்றில் சில விதிமுறைகளை மீறியதற்காக, YES வங்கிக்கு ரூ.91 லட்சம் அபராதமும் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 

 

Tags :

Share via