குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

by Staff / 30-05-2024 12:17:21pm
குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கு குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு ஊராட்சி்சியில் நேற்று முன்தினம் விள் விளையாடச் சென்ற ஐந்து சிறுவர்களில் மூன்று சிறுவர்கள் வீடு திரும்பினர். ராஜ் (11)) மற்றுற்றும் விறும் வினினோத் (12) மட்டும் வீடு திரும்பாத நிலையில் பதற்றம் அடைந்து பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று (மே 30) காலையில் ஷபண்ணை கிணறு அருகில் உள்ள மழை ஷநீர் குட்டையில் இரண்டு சிறுவர்கள் உடல் மிதப்பதாக குடிமங்கலம் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் மழை நீர் குட்டையில் உயிரிழந்த சிறுவர்களை வெளியே எடுத்த நிலையில் காணாமல் போன சிறுவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via