பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

by Staff / 27-06-2024 10:32:40am
 பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராய விவகாரத்தில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்,,காலை 2 பேர் உயிரிழந்து எண்ணிக்கை 62 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் விஷச்சாராயம் குடித்த பலர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Tags :

Share via