பி.எஸ்.என்.எல். புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது..

by Admin / 04-07-2024 11:37:01pm
பி.எஸ்.என்.எல். புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது..

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் விலையை அதிரடியாக உயர்த்தி உள்ள நிலையில்,, பி.எஸ்.என்.எல். புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.. அதன்படி ரூபாய் 249க்கு ரீசார்ஜ் செய்தால் 45 நாட்கள் பயன்பாட்டு காலமாகவும் நாள் ஒன்றுக்கு 2ஜீ.பிஇணைய பயன்பாடும்  ,அளவற்ற அழைப்புகளை செய்வதற்கும், 100 எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்புவதற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது ,பிஎஸ்என்எல் நிறுவனம்..

 

Tags :

Share via