மாஞ்சோலை சுற்றுலாவுக்கு அனுமதி.  

by Editor / 04-07-2024 11:41:33pm
மாஞ்சோலை சுற்றுலாவுக்கு அனுமதி.   

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால் நாளை 05/07/2024 (வெள்ளிக்கிழமை) முதல் மாஞ்சோலை சூழல் சுற்றுலா செல்ல தினமும் 10 வாகனங்களுக்கு (கார்) மட்டும் முன்னுரிமை அடிப்படையில்  அனுமதி அளிக்கப்படுகிறது.-அம்பாசமுத்திரம் களக்காடு முண்டந்துறைபுலிகள் காப்பகம்துணை இயக்குநர்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Tags : மாஞ்சோலை சுற்றுலாவுக்கு அனுமதி.  

Share via