ஏற்காடு வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் பரபரப்பு

by Staff / 20-03-2024 12:44:27pm
ஏற்காடு வனப்பகுதியில் பற்றி எரியும் தீயால் பரபரப்பு

ஏற்காடு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தாலும் தீ எரியும் பகுதிகளையும், அது பரவும் பகுதிகளையும் கண்காணிக்க பறக்கும் கேமராவை வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் பயன்படுத்தி உள்ளனர். அதன்படி அந்த கேமரா வனப்பகுதியில் பறந்து சென்று படம் பிடித்து அனுப்புகிறது. இன்று தீயை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via