கடன் தொல்லை தாங்க முடியாமல் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிசிறுவன் பலி.

by Editor / 19-09-2024 01:17:53pm
கடன் தொல்லை தாங்க முடியாமல் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிசிறுவன் பலி.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு மனைவி உச்சிமாகாளி 40 இவர் குழுவில் கடன் பெற்றுள்ளார் நேற்று குழு ஊழியர்கள் கடன் வாங்க வந்த போது இன்று தருவதாக கூறிய நிலையில் உச்சி மாகாளி அரளி விதையை அரைத்து தான் குடித்து தனது குழந்தைகள் பழனிசக்திகுமாரன்,(7)இந்திரவேல் (6)பிரவின்(3) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரவின்(3)குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாப பலி.

 

Tags : கடன் தொல்லை தாங்க முடியாமல் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சிசிறுவன் பலி.

Share via