நெல்லையில் வாலிபர் கோயில் முன்பு கழுத்து அறுத்து தற்கொலை.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பூலுடையார் சாஸ்தா கோயில் முன்பு கோபாலகிருஷ்ணன்(31) என்ற கூலித் தொழிலாளி தானாகவே கோவில் முன்பு கழுத்து அறுத்து தற்கொலை.மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Tags : நெல்லையில் வாலிபர் கோயில் முன்பு கழுத்து அறுத்து தற்கொலை.