"கூட்டணியில் இருப்பதால் கூனிக் குறுகி நிற்கக் கூடாது"கார்த்தி சிதம்பரம்

by Staff / 20-07-2024 05:05:15pm

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “எங்கு சென்றாலும் பொதுமக்கள் நம்மிடம் வந்து பல்வேறு குறைகளை கூறி வருகின்றனர். நமது கையில் என்ன அதிகாரம் இருக்கு என்பதை அறியாதவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மக்கள் பிரச்சனைகளை தைரியமாக வெளியில் பேச வேண்டும். நாம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக கூனிக் குறுகி நிற்கக் கூடாது” என்றார்.

 

Tags :

Share via